கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும்
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும்
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப்
பண்ணோடு தான்நான்வாழ் வேன்
---கவின் சாரலன்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஈற்றடியை சற்று மாற்றி இப்படியும் படிக்கலாம்
கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும்
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும்
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப்
பண்ணோடு தான்நான் எழுதும் கவிதமிழ்
பெண்ணோடு தான்எனது வாழ்வு
----இது ப ஃ றொடை வெண்பா என்பதை நீங்கள் அறிவீர்கள்
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும்
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப்
பண்ணோடு தான்நான்வாழ் வேன்
---கவின் சாரலன்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஈற்றடியை சற்று மாற்றி இப்படியும் படிக்கலாம்
கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும்
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும்
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப்
பண்ணோடு தான்நான் எழுதும் கவிதமிழ்
பெண்ணோடு தான்எனது வாழ்வு
----இது ப ஃ றொடை வெண்பா என்பதை நீங்கள் அறிவீர்கள்
No comments:
Post a Comment